Saturday, August 23, 2008

ஜோ வின் குட்டி பூ

பூக்கள் எப்போதுமே சிரித்துக் கொண்டே தான் இருக்குமோ ...
சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பார்த்தல் போதும்
தொட்டுத் தொட்டுப் பேச
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்
இதெல்லாம் நிஜமோ என்னவோ ? பார்த்ததும் அந்த சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்வது என்னவோ உண்மை தான் .

No comments: